News

மாமல்லபுரம்: '' பாமக நிறுவனர் ராமதாசுடன் 40 முறைக்கு மேல் பேசினேன். முதலில் சரி எனக்கூறும் அவர், பிறகு அவரை சுற்றி உள்ளவர்கள் கூறியதை கேட்டு இல்லை என்பார்,'' என பாமக தலைவர் அன்புமணி கூறினார்.
மைசூரு: மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவை சந்தித்த மைசூரு பா.ஜ., - எம்.பி., யதுவீர், மைசூரில் இருந்து தமிழகத்தின் ...
புதுச்சேரி : சேதராப்பட்டு, அரவிந்தர் கலை மற்றும் அறிவியல் கல்லுாரியின் 22வது பட்டமளிப்பு விழா, கலையரங்கத்தில் நடந்தது.
சென்னை குடிசைமாற்று வாரியத்தில் வீடு வாங்கித் தருவதாக, 200 பேரிடம் இருந்து, ஐந்து கோடி ரூபாய் பெற்று மோசடி செய்த, ஆறு பேரை ...
அப்போதும், ஆர்.டி.ஓ., மற்ற விவசாயிகளை வைத்து கூட்டத்தை தொடர்ந்து நடத்தினார். போராட்டம் நடத்திய விவசாயிகள், சின்ன சூரியூரில், ...
தேனி: தேனி பங்களாமேடு வடிவேல். இவரது மனைவி அருள்ஆனந்தி. இத்தம்பதிக்கு 2 மகன்கள் உள்ளனர். வடிவேல் மனைவி, 2 மகன்களை ...
''ப றவைகளுடன் பழகிவிட்டால், அதன் ஒவ்வொரு அசைவிலும் சத்தத்திலும், நம்மிடம் ஏதோவொன்று தெரிவிப்பதை உணர முடியும்.
Chennai: The Tamil Nadu Medical Admission Board on Thursday announced a revised schedule for the first round of MBBS and BDS ...
Chennai: The Tamil Nadu government on Thursday announced the cancellation of the public examination for Class 11 from the ...
திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் அருகே ஊருக்கு வெளியே ஒதுக்குப்புறமாக சூட்டுப்பொத்தை பகுதியில் 36 திருநங்கைகளுக்கு தலா 2 ...
Chennai: The Indian Institute of Technology Madras (IIT Madras) has launched a School of Innovation and Entrepreneurship to ...
இந்திய அணியின் சீனியர் பேட்டர் கோலி 36. ஏற்கனவே சர்வதேச 'டி-20', டெஸ்டில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டார். பிரிமியர் தொடரில் ...